இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் -மாரிமைந்தன் சிவராமன்

படம்
  63 நாயன்மார்கள் வரலாறு பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் -மாரிமைந்தன் சிவராமன்  மிழலை நாடு. இது  பாண்டிய நாட்டில்  ஓர் உள்நாடு. வெள்ளாற்றின்  தென்கரையில் அமைந்த  பெருமிழலை  மிழலை நாட்டின் தலை நகரம். மாந்தோப்புகளும்  தென்னை பலா பாக்கு  முதலான  சோலைகளும் நிறைந்த பசுஞ்சூழல் நகரே  பெருமிழலை. நீதிநெறி தவறாத மக்களையும்  எப்போதும்  திருவெண்ணீற்றின்  தீர்க்கமான ஒளியையும் கொண்ட  மிழலை நாட்டில்  ஒரு குறுநில மன்னர். குறும்பர் என்னும்  குறுநில மன்னர்  குடியில் பிறந்ததால்  'குறும்பர்' என்னும் மரபுப் பெயரும்  'பெருமிழலை'  என்ற ஊரின் பெயரும் இணைந்து  பெருமிழலைக் குறும்பர்  என அழைக்கப்பட்டார். சிவ பக்தியிலும்  சிவனடியார்களைப்  பேணிக்காத்து உபசரிப்பதிலும் நிகரற்றவராக விளங்கினார்  பெருமிழலையார். திங்களை  முடியில் தரித்த  சங்கரரின் அடியார்களுக்கு  உவந்த தொண்டுகளை  அவர்கள் கூறுவதற்கு முன்பே  குறிப்பறிந்து  தொண்டாற்றுவார். சிவனடியார்கள்  ஆயி...

நமி நந்தியடிகள் நாயனார் புராணம்

படம்
 63 நாயன்மார்கள் வரலாறு நமி நந்தியடிகள் நாயனார் புராணம் எழுத்து: மாரிமைந்தன் சிவராமன் காவிரி நாடு எனப் போற்றப்படும்  சோழ நாட்டில்  திருவாரூர் அருகே  ஏமப்பேறூர்  எனும் திருத்தலம். ஏமப்பேறூர்  வேத நெறிப்படி  வாழ்பவர்கள்  நிறைந்த ஊர். வேத ஓசை  உரிய காலங்களில்  மிகுந்து முழங்கும். உயிர்களைக் காத்து  அருள் புரியும்  திருநீற்றுச் சார்புடைய  சைவ நெறியில்  ஒருமைப்பட்டு வாழும்  அந்தணர்கள்தான்  ஏமப்பேறூரின்  அருள் செல்வந்தர்கள். அப்படிப்பட்ட  மகா சைவ மரபான  அந்தணர் குலத்தில்  உதித்தவர்தான்  நமி நந்தியடிகள். நமி என்றால்  சிறந்தவர்  உயர்ந்தவர்  என்று பொருள். நந்தியடிகள் என்பதில் சிவபெருமானுக்கு  நந்தீஸ்வரர் எப்படியோ  அப்படி  நந்தீஸ்வரர் பெருமானுக்கு  அடியவர் - அடிகள் என  பொருள் படும் வகையில் அவர் பெயர் அமைந்திருக்கிறது. சொல் உலகம்  பொருள் உலகம்  எனும் இரு உலகத்திலும்  சிவனாரின் திருவடிகளை  இடையறாது  வாழ்த்தி வணங்கி  வாழ்ந்து வ...

ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

படம்
  ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் 63 நாயன்மார்கள் வரலாறு                                                 --  மாரிமைந்தன் சிவராமன் பொன் கொழிக்கும்  காவிரி நதியின்  வடகரையில்  திருப்பெருமங்கலம்  என்னும் திருத்தலம். நெற்றியில்  திருநீறு கலந்திருக்கும்  சிவபக்தர்கள் நிறைந்த ஊர் அது. எப்போதும்  சிவ வழிபாடும்  விழாக்களும்  களைகட்ட  சிவபுரிபோல்  காட்சி அளிக்கும். திருப்பெருமங்கலத்தில்  திருநிறைந்த  வேளாளர் ஒருவர். அவர் திருநாமம்  கலிக்காமர்.  பெருமங்கலத்தில்  புகழ்மிக்க  குலம் ஏயர்குடி. அப்பெருங்குடியின் தலைவர் என்பதால்  'ஏயர்கோன்'  என்று போற்றப்பட்டார். சோழ மன்னர்களுக்குப்  பரம்பரை பரம்பரையாக  படைத்தலைவர்களாக  சேவையாற்றி வந்தவர்கள் ஏயர்குடி மக்களே. ஏயர்கோன் கலிக்காமர் வேளாண் தொழிலில்   பெரும் செல்வந்தராக  விளங்கியதோடு  சோழ மன்னனுக்குப்...