கருவூரார் (பாகம் 1) -மாரிமைந்தன் சிவராமன் சிற்பக்கலையில் சிறந்தோங்கிய கருவூரார் கருவூர் என்னும் ஆன்மீக பூமியின் தலைநகர். அங்கே ஆம்ராவதி என்னும் அமராவதி நதியின் கரை ஓரம். நதியில் நீராடி விட்டு கரைக்கு வருகிறார் ஒரு மகான். அவரை நோக்கி வருகிறது ஒரு வேதியர் கூட்டம். "அவனே தான் பிடியுங்கள்... அடித்துச் சாயுங்கள்... அழியட்டும் ! அற்பன் !" வன்மத்தோடு விரைகிறது வேதியர் கூட்டம். ஒரு கணத்தில் உணர்கிறார் மறு பிறப்பில்லாத அந்த மகான். அவருக்கும் உலகின் மீது வெறுப்பு தான். எது சொல்லியும் ஏற்காத மக்களிடம் ஏற்பட்டிருந்த வெறுப்பு. "இனி இவ்வுலகம் வேண்டாம்.." முடிவெடுக்கிறார் ஓட தொடங்குகிறார். உயிர் மீது அவருக்கேதும் விருப்பமில்லை. சிவப்பாதமே அவர் விருப்பம். ஏக இறைவனான சிவனை நாடி அவன் திருப்பாதம் தேடி ஓடுகிறார். கொலைவெறியில் வேதியர் கூட்டம் விரட்டுகிறது. ஓடி வந்தவர் ஆனிலையப்பர் ஆலயம் புகுகிறார். உள்ளே பரமன் பசுபதீஸ்வரர் சன்னதி அடைந்து மூலஸ்தானத்திலிரு...
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குநன்றி
நீக்குஓம் நமச்சிவாய . சித்தர்களின் வாழ்க்கை வரலாறு அனைவருக்கும் எளிய முறையில் சென்றடைய தாங்கள் எடுத்துள்ள முயற்சிக்கு வாழ்த்துக்களும் , நன்றிகளும்
பதிலளிநீக்குநன்றி
நீக்குஉன்னதமான இந்த சேவை சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் நமசிவாய. வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குநன்றி
நீக்கு🙏
பதிலளிநீக்குநன்றி நன்றி மிக்க நன்றி திரு.சிவராமன் ஐயாவின் அற்புதமான பதிவு மெய் சிலிர்க்க வைக்குது.சிவனன்றி ஓர் அணுவும் அசையாது நடப்பது எல்லாமே நன்மைக்கே என உணர முடிகிறது. வாழ்க தங்களின் அற்புத பயணம் தொடரட்டும் சித்தர் பெருமைகள் பற்றிய தேடுதல் என்றென்றும் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
பதிலளிநீக்குவும் அசையாது
நடப்பதும் எல்லாம் நன்மைக்கே
சிவமே
அருமை கடவுள் ஒரு சிலரிடம் தான் இந்த பணி செய் என்று தோன்ற செய்வார்... அதில் நீங்களும் தெய்வ குழந்தை யாக மாறி டிங்க வாழ்த்துக்கள் sir 💐💐
பதிலளிநீக்குநன்றிங்க
நீக்குஉங்கள் அன்மிகசேவை தோடர்ந்து வளர குருவருளும்திருவருளும் உங்களை வழி நடத்த பிறத்திக்கிறேன்
பதிலளிநீக்குநன்றிங்க
நீக்கு